இந்தியாவின் முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீஸ் நிறுவனம், எஸ்டிடி அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசாவும், லோக்கல் அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா எனும் புதிய டாரீப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ரா பிளான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தைப் பெற, ப்ரீபெய்டு உபயோகிப்பாளர்கள், ரூ. 58 மற்றும் ரூ. 104 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 3 மாதத்திற்கு இந்த பயனை அனுபவிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment